WELCOME TO THE WORLD OF
JEESHA SRI NOVELS ♥︎
EVERY STORY BEGINS WITH A FEELING
மனதை நெகிழச் செய்யும், நினைவில் நிற்கும் தமிழ் நாவல்கள் அனைத்தும் தளத்தில். வாசியுங்கள்… உணருங்கள்… கதைகளோடு பயணியுங்கள்.






Categories
Every chapter heals something you never spoke aloud
About Author
ஹ்ருதய வந்தனம் மக்களே!
நான் சாஹித்யா. புனைபெயர் ஜீஷா ஶ்ரீ.
ஈழத்தில் பிறந்த நான், உயர்தரம் வரை படித்துள்ளேன். தொழில், பட்டப்படிப்பு என எனது பாதை வேறாக இருந்தாலும், பொழுதுபோக்கிற்காக பிற எழுத்தாளர்களின் நாவல்களை வாசிக்க ஆரம்பித்த எனக்கு அக் கதைகளில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள் மீது தோன்றிய அதீத கண்மூடித் தனமான காதல், என்னை எனக்கே எனக்குள்ளாக தோன்றும் கற்பனைகளை கதை வடிவமாக எழுதத் தூண்டி விட்டது.
அதுவே என் பொழுது போக்காக மாறியும் விட்டது.
நானே எதிர் பாராத ஒன்று என்றால் எனது எழுத்துக்கள் உங்களையும் கவர்ந்து இழுத்துள்ளது என்பதே! லவ் யூ டியர்ஸ்…
தீராத என் எழுத்துக்களின் மீதுள்ள தாகம், இந்த பயணத்தில் அதிகமான நாவல்களை உங்களின் ஆதரவுடன் எழுதி வெளியிடுவேன் என நம்புகின்றேன்!
என்றும் பிரியமுடன்,
ஜீஷா ஸ்ரீ
0
Completed Novels
0
Ongoing Novels

Novels & Stories Writer
Jeesha Sriகாதலித்தேனே தவிர காதலிக்கப்படவில்லை!
என் காதல் கற்பனையில் மட்டுமே பேரழகு!
நின் ஒற்றை பார்வையில் என் கர்வம் அழிந்ததடி!
Recent Novels
Contact Me
For collaboration, mail me
jeeshaasri@gmail.com
Walk-in to meet me
No. 151/12, Weebeddhegedara Road, Puwaggodamulla, Badulla, Sri Lanka.

