Menu

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே!


இலங்கையின் சிறந்த தொழில் அதிபராக விளங்கும் நாயகன் காஷ்யபன் ஷேத்ரா. தனது இலக்கை அடையப் போராடும் நாயகி ஆழினி. தீயாக தகிக்கும் அவன் சிறு வயதில் இருந்தே அத்தை மகளான நாயகி ஆழினி மேல் வளர்த்து வரும் அதீத வெறுப்பு ஒரு பக்கம் இருக்க, அவனுக்கு சற்றும் குறையாத அனல் போல் தகிக்கும் அவளும் திருமண பந்தத்தில் இணைய நேர்ந்தால் என்னவாகும்? என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். எதிர் பாராத திருப்பங்களுடன் நகரும் இந்த “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே!” எனும் புதினம் நிச்சயம் உங்களை வசீகரிக்கும்.

👁️ 617 Views
4.7 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA
பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF
உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.